பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய மாணவர்கள் எட்டு பேரை துன்புறுத்தி பகிடிவதைக்குட்படுத்திய 15 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாணவர்களை எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து, பகிடிவதை புரிந்தவர்கள் என சந்தேகப்ப டும் 15 மாணவர்களை பேராதனை பொலிஸார் அண்மையில் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thursday, March 2, 2017
Home
Unlabelled
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

No comments:
Post a Comment